அன்று "அஃக்' இதழை நடத்தியவர்... இன்று... ?
சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து, அஃக் இதழை தொடங்கி கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி, அம்பை, ஜெயகாந்தன் என சுமார் 100 எழுத்தாளர்களின் படைப்புகளை வெளிக் கொண்டு வந்தவர் 75 வயதான பரந்த்தாமன்.











